Published : 05 Sep 2022 08:53 PM
Last Updated : 05 Sep 2022 08:53 PM

ப்ரீமியம்
மின்கழிவுகளை  என்ன செய்யப் போகிறது இந்தியா?

இந்தியாவில் மின்கழிவுகள் பெருக்கம் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. உலக அளவில் அதிக மின்கழிவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஸ்மார்ட்போன், கணினி,ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின் ஆகியவற்றின் விற்பனை உச்சம் தொடுகிறது. ஆனால், அவற்றின் பயன்பாட்டுக் காலம் முடிந்து அப்புறப்படுத்தப்படும்போது அந்தக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்குமான முறையான கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை. மின்கழிவுகள் அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x