Last Updated : 20 Aug, 2022 09:45 AM

 

Published : 20 Aug 2022 09:45 AM
Last Updated : 20 Aug 2022 09:45 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7: மணல் புதையல்

மணல் கொள்ளையால் பாதிக்கப்படுவது தண்ணீர் மட்டுமல்ல. கன்னியாகுமரி சென்ற வர்கள் அங்கு ‘கலர்மணல்’ பொட்டலங்கள் விற்பதைப் பார்த்திருக்கலாம்.

சிவப்பு, செங்காவி, கறுப்பு போன்ற பல நிறங்களில் காணப்படும் கடற்கரை மணல், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நினைவுப்பொருளாக ஐந்துக்கும் பத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதே வண்ண மணலின் விற்பனை மறுபுறம் கோடிகளில் நடைபெறுவது நிறையப் பேருக்குத் தெரியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x