Published : 30 Jun 2022 10:13 AM
Last Updated : 30 Jun 2022 10:13 AM
- ஜெம்கோவாக்-19 என்கிற பெயரில் விற்கப்படும் இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசிக்கு அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரத்தை மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.
- இந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ள முடியும்.
- இந்த தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் என்பது பிரசித்தி பெற்ற எம்க்யூர் ஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தயாரித்து இருக்கும் கோவிட் 19க்கு எதிரான தடுப்பூசியின் பெயர் ஜெம்கோவாக்-19. இந்த தடுப்பூசிக்கு மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT