Published : 26 Jun 2022 06:12 AM
Last Updated : 26 Jun 2022 06:12 AM

ப்ரீமியம்
பேசு பெண்ணே! - 4 | வீட்ல விசேஷமா?

ஜெ.தீபலட்சுமி

பேரக் குழந்தை பெற்றுத் தரவில்லை என்று தங்கள் மகன் மீது ஆறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு(!) கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் உத்தராகண்டைச் சேர்ந்த தம்பதி.

காரணம்? “வாழ்நாள் சேமிப்பை யெல்லாம் கொட்டி எங்கள் மகனை அமெரிக்காவில் படிக்கவைத்தோம். பேரக் குழந்தைகளுடன் எங்கள் வயதான காலத்தைக் கழிக்கலாம் என்று நம்பித்தான் திருமணம் நடத்தி வைத்தோம். கார் வாங்கிக் கொடுத்தோம். ஹனிமூன் செலவை ஏற்றோம். ஆனால், ஆறு ஆண்டுகளாகியும் எங்கள் ஆசையை மகனும் மகளும் நிறைவேற்றவில்லை. நாங்கள் செலவழித்த தொகைக்கு ஈடாகப் பேரக் குழந்தை கிடைக்கவில்லை” என்று சொல்லியிருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x