Published : 26 Jun 2022 06:05 AM
Last Updated : 26 Jun 2022 06:05 AM
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஹிருணிகா பிரேமசந்திர. இலங்கையின் முன்னாள் நாடாளுமனற உறுப்பினரான இவர் தற்போது ஐக்கிய மக்கள் கட்சியின் (SJB) உறுப்பினராக இருக்கிறார். இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கொழும்புவில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன் கட்சி உறுப்பினர்களோடு ஜூன் 22 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பிரதமரைச் சந்தித்து கடிதம் ஒன்றைத் தர வேண்டும் என்கிற அவரது கோரிக்கையைக் காவல்துறையினர் நிராகரிக்க, தடுப்பை மீறி வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரைக் காவலர்கள் தடுக்க எதிர்பாராதவிதமாக ஹிருணிகாவின் ஆடை விலகியது. அந்த ஒளிப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர் ஹிருணிகாவை மோசமாக விமர்சித்து எழுதினர். அவர்களின் கீழ்த்தரமான செயலுக்குத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார் ஹிருணிகா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT