Published : 23 Jun 2022 09:04 AM
Last Updated : 23 Jun 2022 09:04 AM
மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் பண்டரிபுரம் என்னும் ஆலயம் உள்ளது. இங்குள்ள கோயிலில் விட்டலர், ருக்மணி அருள்பாலிக்கின்றனர். விட்டல், கிருஷ்ணனின் மற்றொரு வடிவம். புண்டரிகன், சிறந்த கிருஷ்ண பக்தன். அவனுடைய பக்தியின் மேன்மையை உலகுக்குப் புரியவைக்க கிருஷ்ணனும் ருக்மணியும் நினைத்தனர்.
செங்கல்லில் நிற்கும் மூலவர்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT