Last Updated : 21 Jun, 2022 11:32 AM

 

Published : 21 Jun 2022 11:32 AM
Last Updated : 21 Jun 2022 11:32 AM

ப்ரீமியம்
விண்கல்லின் துகள்களை வாங்குவதற்குப் போட்டிப் போடும் நாடுகள்

2014 ஆம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஹயபுசா 2 என்கிற விண்கலத்தை ரியுகு எனும் விண்கல்லுக்கு அனுப்பியது. கிட்டத்தட்ட 800 மீட்டர் அகலம் கொண்ட அந்த விண்கல் சூரியனிலிருந்து 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து என்று எடுத்துக்கொண்டால், அது சூரியனின் சுற்றுப்பாதையில், செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில், பூமியிலிருந்து 30 கோடி கிமீ தொலைவில் உள்ளது.

2014 பிப்ரவரியில் அந்த விண்கல்லில் தரையிறங்கிய ஹயபுஸா-2, அந்த விண்கல்லின் மேற்பரப்பை 2 மாதங்கள் ஆய்வு செய்தது. அதன் பின்னர் 'ஸ்மால் கேரி ஆன் இம்பேக்டர்' என்று அழைக்கப்பட்ட 14 கிலோ எடையுள்ள வெடிபொருளைப் பயன்படுத்தி அந்த விண்கல்லின் மாதிரி சேகரிக்கப்பட்டது. அந்த மாதிரியை ஹயபுஸா-2 பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பிவைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x