Published : 19 Jun 2022 07:30 AM
Last Updated : 19 Jun 2022 07:30 AM

ப்ரீமியம்
பெண்கள் நினைத்தால் சாதியை ஒழிக்கலாம்

அனிதா ஜெயராம்

இந்தியாவில் பெண்கள்தாம் பல காலமாகத் தங்களுடைய மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை களுக்குச் சாதியைத் தீவிரமாகக் கடத்தி வருகிறார்கள். பின்னர் அது அடுத்த தலைமுறைப் பெண்களால் அடுத்தடுத்த தலைமுறைக் குழந்தை களுக்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில், இங்கே பாலினச் சமத்துவம் இல்லை. குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பணிப் பகிர்வு இல்லை. குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள்மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளை வளர்க்கிற பெண்கள், ஆணாதிக்க, சாதிய ஆண்களின் குரலாகவே தம் குழந்தைகளுக்கு மத நம்பிக்கையையும் சடங்குகளையும் கடத்துகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x