Published : 18 Jun 2022 08:00 AM
Last Updated : 18 Jun 2022 08:00 AM
அதிகாலைப்பொழுது, லேசான குளிர் தென்றல் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. நடைப் பயிற்சியின்போது வழக்கமாகப் பார்க்கும் மரங்கள், ஆங்காங்கே குயில்களின் கூவல், தவிட்டுக்குருவிகளின் கூச்சல் ஆகியவற்றுக்கிடையில் என் நினைவுகள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல, அதை மனத்தில் அசைபோட்டுக்கொண்டே நடந்தேன்.
ஆம், 13.03.1988 அன்று காலை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் ஓர் அற்புதமான இயற்கைத் தேடல்! காலை 8.30 மணி, கோடை வெயிலிலும் பசுமை போர்த்தப்பட்டிருந்தது அந்தக் கல்விக்கூடம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT