Published : 01 Jun 2022 08:00 AM
Last Updated : 01 Jun 2022 08:00 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 08: காற்றில் சறுக்கிய மீன்கள்!

நாராயணி சுப்ரமணியன்

இந்தியப் பெருங்கடலில் எங்கு பார்த்தாலும் நீல பரப்பாகத் தெரியும். ஓர் இடத்துக்கு வந்து, பாதி கடலின் மேற்பரப்பிலும் பாதி நீருக்குள்ளுமாக நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. திடீரென்று பரபரப்பான ஆராய்ச்சியாளர் அருணா, “கவனிங்க” என்று சொல்ல, எல்லோரும் கடலில் நடக்கும் வேட்டையைப் பார்த்தார்கள்.

சூரை மீன்களும் பாறை மீன்களுமாக ஒரு சிறு வேட்டையாடிக் குழு, குழல் போன்ற சிறு மீன்களைத் துரத்திக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் வளைந்து நெளிந்து வேட்டையாடிகளுக்குப் போக்குக் காட்டிய சிறு மீன்கள், அடுத்த சில நொடிகளில் கடல்நீரைத் தாண்டிக் காற்றில் எழும்பிப் பறந்தன!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x