Published : 28 May 2022 08:00 AM
Last Updated : 28 May 2022 08:00 AM

ப்ரீமியம்
கரிச்சான் குஞ்சுகளோடு கழித்த எட்டு நாட்கள்

சு.செந்தில் குமார்

பரபரப்பான பள்ளிச்சூழல். மதியம் மூன்று மணியளவில் பள்ளி மாணவர்கள் சார்...சார்.. என்ற அழைப்பின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு மாணவன் இரண்டு பறவை குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தான். கேள்விக்குறியோடு அவனையும் அவன் கொண்டுவந்த பறவைக் குஞ்சுகளையும் பார்த்தேன். “கரண்டு கம்பத்தில இருந்த கூடு ஆடிக் காத்து வேகமாக வீசுனுதல பிஞ்சு தொங்கிச்சி சார், அதில இருந்த இந்த இரண்டு குஞ்சுகளும் கீழ விழுந்திடுச்சி சார்” என்றான். அவற்றைப் பார்ப்பதற்கு கருஞ்சிட்டுபோல் தோன்றின. சரி, குஞ்சுகளை அவற்றின் கூட்டிலேயே வைத்துவிடலாம் என்று நினைத்துக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x