Published : 24 Apr 2022 12:10 PM
Last Updated : 24 Apr 2022 12:10 PM

ப்ரீமியம்
உலக நோய்த்தடுப்பு வாரம் சிறப்புக் கட்டுரை - சித்த மருத்துவம் குழந்தைகளுக்கு அளிக்கும் கவசமே உரைமருந்து

டாக்டர் க. தர்ஷினி பிரியா

உலகளவில் தினமும் 16,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மரணங்களில் 83 சதவீதம் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில் குழந்தைகளைத் தொற்றிலிருந்து காக்கவும் அவர்களின் உடல்நலனை மேம்படுத்தவும் பல எளிய மருத்துவ வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும் முதன்மையானதுமே உரை மாத்திரை. இது கிராமங்களில் உரசு மருந்து என்றும் அறியப்படுகிறது.

பயன்படுத்தும் முறை

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x