Last Updated : 23 Apr, 2022 07:45 AM

 

Published : 23 Apr 2022 07:45 AM
Last Updated : 23 Apr 2022 07:45 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7: உயிர்வளியும் ஆபத்தே!

தனித்தனியான அணுக்கள் ஒருநாள் திடீரெனச் சந்திக்கின்றன; கை குலுக்குகின்றன; காதலிக்கின்றன; இறுகக் கட்டித்தழுவி ஓர் உடலாக மாறுகின்றன. உலகில் காணப்படும் உருவங்கள் எல்லாம் இப்படி அணுக்களால் உருவானவையே. நாமும் பல்வேறு வடிவங் களை எடுத்துள்ளோம். கடலுக்குள் மூழ்கிக் கிடந்தோம், காற்றில் பறந்தோம், கூடுகளில் முட்டையிட்டோம், நீரில் நீந்தினோம், சேற்றில் வழுக்கினோம், மண்ணுள் புதைந்திருந்தோம், ஏன் முடியாக-மயிராக இருந்தோம், இப்போது மனிதராகவும் இருக்கிறோம். எல்லாம் அணுமயம்.

இந்த அணுக்கள் ஏதோவொரு கட்டத்தில் சலிப்புற்று, ‘பிரிவோம், சந்திப்போம்’ என விடைபெற்றுத் தனித்தனியே பிரிகின்றன. இதற்கு மரணம் என்று எப்படிப் பெயர் சூட்டுவது? அணுக்கள் பல வடிவங்கள் எடுப்பவை என்னும் அறிவியல் உண்மை அறிவுக்குப் புரிகிறது. ஆனால், மனம் நம்ப மறுக்கிறது. இறப்பதற்கு யாருக்கும் விருப்பம் கிடையாது. நம் மூச்சிலிருந்து உயிர்வளி தொலைந்துவிடவே கூடாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x