Published : 20 Apr 2022 09:56 AM
Last Updated : 20 Apr 2022 09:56 AM

ப்ரீமியம்
வீட்டிலிருக்கும் விஷப்பொருட்கள் – அலட்சியம் ஆபத்தில் முடியும்

அலட்சியம் ஆபத்தில் முடியும்

பெரியவர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் விஷப்பொருட்களைத் தங்களை அறியாமல் உட்கொண்டு உயிருக்கு ஆபத்தைத் தேடிக்கொள்கிறார்கள். இது போன்ற விஷங்களால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவங்கள், கிருமி நாசினிகள், அமிலம், காரம், ஆல்கஹால், ரசாயனப் பொருட்கள் போன்றவை நச்சு மிகுந்தவை.

குழந்தைகளுக்கு மருந்தைக் கொடுக்கும்போது மிட்டாய், இனிப்பு என்று கூறி ஏமாற்றக் கூடாது. ஏனென்றால், பல்வேறு நிறங்களில் வரும் மாத்திரை களைக் கண்டு, அவற்றை மிட்டாய் (sugar-coated tablets) என நினைத்து உட்கொள்ளச் சாத்தியம் உண்டு. எல்லா மருந்துகளையும் குழந்தைகள் அணுக முடியாத இடத்தில் பூட்டிவையுங்கள். காலாவதியான மருந்துகளை உடனே அப்புறப்படுத்துங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x