Last Updated : 17 Apr, 2022 01:15 PM

 

Published : 17 Apr 2022 01:15 PM
Last Updated : 17 Apr 2022 01:15 PM

ப்ரீமியம்
ஹீமோபிலியா: உறைய மறுக்கும் ரத்தம், தவிர்க்கும் வழிகள், சிகிச்சை முறைகள்

உலக ஹீமோபிலியா தினம் - ஏப்ரல் 17

இன்று உலக ஹீமோபிலியா தினம். உலக ஹீமோபிலியா சம்மேளனத்தை உருவாக்கிய கனடாவைச் சேர்ந்த ஃபிராங்க் ஸ்னாபல்லின் சீரிய முன்னெடுப்புகளை நினைவுகூறும் விதமாக அவர் பிறந்தநாளான ஏப்ரல்17 உலக ஹீமோபிலியா விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

மனிதர்களுக்கு அடிபட்ட இடத்தில் கசியும் ரத்தம் உறைந்து நின்றுவிடுவது இயற்கை. ஆனால், ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் எளிதில் உறையாது; கசிவும் தொடரும். உலகம் முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இந்தியாவில்தான் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந்த நோயால் பெரும்பாலும் ஆண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவது அபூர்வம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x