Last Updated : 16 May, 2024 06:34 AM

 

Published : 16 May 2024 06:34 AM
Last Updated : 16 May 2024 06:34 AM

ப்ரீமியம்
ஆயுள் விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர்

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்ரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டைஆதிமூலேஸ்வரர் கோயிலாகும். இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலம் இது.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு ‘ஆதிமூலேஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x