Last Updated : 09 May, 2024 06:10 AM

 

Published : 09 May 2024 06:10 AM
Last Updated : 09 May 2024 06:10 AM

ப்ரீமியம்
சமூக சீர்திருத்தச் செம்மல் பகவத் ராமானுஜர்

ஆன்மநெறி சிந்தனை வழியாக பக்திநெறியை வளர்த்து, வாழ்க்கையில் அமைதி, அன்பு, கருணை, ஒழுக்கம் ஆகியவற்றை தழைக்கச் செய்த ஞானிகளுள் ஒருவர் பகவத் ராமானுஜர். தேவையற்ற சமுதாயக் கட்டுப்பாடுகள், மூடப் பழக்க வழக்கங்களை உடைத்தெறிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமுதாய சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவாசாரியார் - காந்திமதி தம்பதிக்கு ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12-ம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தில் வளர்பிறை பஞ்சமி தினத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தன் சகோதரி காந்திமதியின் குழந்தை, லட்சுமணரின் அவதாரம் என்பதை உணர்ந்த பெரிய திருமலை நம்பி, குழந்தைக்கு ராமானுஜன் (ராமனுக்கு அனுஜன் - இளையவன்) என்று பெயரிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x