Last Updated : 15 Feb, 2024 06:15 AM

 

Published : 15 Feb 2024 06:15 AM
Last Updated : 15 Feb 2024 06:15 AM

ப்ரீமியம்
முற்பிறவி பாவங்களை போக்கும் சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர்

முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

மேற்கு நோக்கி உள்ள சிவாலயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த கோயில் அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x