Last Updated : 29 Nov, 2023 06:07 AM

 

Published : 29 Nov 2023 06:07 AM
Last Updated : 29 Nov 2023 06:07 AM

ப்ரீமியம்
கதை: தினம் ஒரு கனி

மாதவபுரத்தை பூபாலன் ஆண்டு வந்தார். அவருக்கு நல்லவிதமாக நாட்டை ஆள வேண்டும், மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் கிடையாது. அமைச்சர்களிடம் வேலைகளைக் கொடுத்து விட்டு அரண்மனையிலேயே ஜாலியாக இருந்து கொள்வார். உண்பதும் உறங்குவதுமாக இருந்த பூபாலனுக்கு இளம் வயதிலேயே உடல் பருத்துவிட்டது. சில நோய்களும் வந்துவிட்டன. ஒருநாள் அமைச்சர் சிவபாலனை அழைத்தார்.

“நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது. நான் நல்ல மன்னனாக இந்த நாட்டை ஆளவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். ஒருவேளை நான் குணமானால், இந்த நாட்டு மக்களுக்கு நல்ல மன்னனாக இருப்பேன்” என்று வருத்தத்துடன் கூறினார் பூபாலன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x