Last Updated : 19 Oct, 2023 06:03 AM

 

Published : 19 Oct 2023 06:03 AM
Last Updated : 19 Oct 2023 06:03 AM

ப்ரீமியம்
கிராமத்து நினைவுகள்: செண்பகவல்லியின் தாவணியும் பிலோமினாவின் சுடிதாரும்!

ஊரில் விதவிதமான தாவணிகள் அணிந்து, அண்ணன்களைக் கிறங்க வைக்கிற வேலையைக் கடமையாகவே செய்துவந்தாள், செண்பகவல்லி அக்கா. அவள், இருபத்தைந்து கி.மீ. தூரத்தில் இருக்கும் பசுமையான கல்லூரியில் சேர்ந்திருந்தாள். இதற்காக அவள் காலையில் பேருந்து நிறுத்தத்துக்கு ஸ்டைலாக நடந்து (அவள் நடையே அப்படித்தான் என்பான் சுடலை அண்ணன்) வரும் அழகைப் பார்க்க, கொம்பையா டீக் கடையில் பெருங்கூட்டம் தயாராக இருக்கும்.

பெருங்கூட்டம் என்பது ஆழ்வை, அம்பை, பாபநாசம் கல்லூரிகளில் படித்த அண்ணன்கள் அவளுக்காக எட்டு மணிக்கே பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நிற்பார்கள். இவர்கள் ஒன்பது முப்பதுக்கு வந்தால்கூடப் பத்து மணிக்குக் கல்லூரி சென்றுவிடலாம். ஆனால், காலையிலேயே காத்துக் கிடப்பது சுக தவம். அவர்கள் வீட்டில் இதற்காகச் சொல்லும் காரணம், கொம்பையா டீக் கடை பாடல்களைக் கேட்க என்பது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x