Published : 26 Sep 2023 06:04 AM
Last Updated : 26 Sep 2023 06:04 AM
டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு என நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னையிலுள்ள அலுவலகத்தில் மட்டும் 13 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணையவழி தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
# தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்ணோடு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT