Published : 16 Sep 2023 06:04 AM
Last Updated : 16 Sep 2023 06:04 AM

ப்ரீமியம்
பறவைகளற்ற வான்வெளி

சோலைப்பாடி | படம்: விஜய் காவேலே |

நான் வளர்ந்த கிராமத்தில் அந்திமாலை நேரத்தில் வானில் சிறு சிறு பறவைக்கூட்டங்கள் அடையும் இடத்திற்கு பறந்து செல்லும் காட்சியை, அனுதினமும் பார்த்தது என் நினைவில் உறைந்துபோயிருக்கின்றது. கிளி, கொக்கு, மைனா எனப் பல விதமான பறவைக் கூட்டங்கள். அவ்வப்போது தனித்தனியாகப் பருந்துகள் பறந்து செல்லும். இன்றோ, மாலை வானில் வெகு அரிதாகவே பறவைகளைக் காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்?

அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இந்தியப் பறவைகளின் நிலை 2023 (State of India’s Birds 2023) என்கிற அறிக்கை இந்தக் கேள்வியை விரிவாக எதிர்கொள்கின்றது. பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் (BNHS), உலக இயற்கை நிதியகம் (WWF) போன்ற தன்னார்வ நிறுவனங்களுடன், மத்திய அரசின் இந்திய விலங்கியல் மதிப்பீட்டு நிறுவனம் ( ZSI) போன்ற பதிமூன்று அமைப்புகள் இணைந்து, ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்துள்ள அறிக்கை இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x