Published : 07 Sep 2023 06:15 AM
Last Updated : 07 Sep 2023 06:15 AM
இஸ்ரவேல் நாட்டில் தாவீது என்னும் சிறுவன் வாழ்ந்துவந்தான். அவன் தன் தகப்பனாருடைய ஆடுகளை மேய்த்துவந்தான். அவனுடைய மூத்த சகோதரர்கள் எழுவரில் மூவர் இஸ்ரவேல் நாட்டு ராணுவத்தின் சேவகர்கள். தாவீதின் தகப்பன் ஈசாய், தாவீதை ராணுவத்தில் இருக்கிற அவனுடைய அண்ணன்களைச் சந்தித்து நலம் விசாரித்து வர அனுப்பினார்.
அந்நாள்களில் இஸ்ரவேல் நாட்டுக்கு அருகில் இருந்த பெலிஸ்தர் இஸ்ரவேல் மீது போர் தொடுக்கும்படி படையெடுத்து வந்திருந்தார்கள். பெலிஸ்திய ராணுவத்தில் கோலியாத் எனும் பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான். அவனைக் கண்டு ஒட்டுமொத்த இஸ்ரவேல் ராணுவமும் பயந்து நடுங்கியது. ஒவ்வொரு நாளும் அவன் இஸ்ரவேல் ராணுவத்துக்கு முன்பாக வந்து நின்று, இஸ்ரவேல் மக்களின் கடவுளைச் சபித்து, ஏளனம் செய்வான். இஸ்ரவேல் நாட்டையும் மிகவும் இழிவாகப் பேசுவான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT