Published : 04 Sep 2023 06:15 AM
Last Updated : 04 Sep 2023 06:15 AM
இந்திய வணிகத் துறை தலைவர்களில் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவர் எஸ்.ராமதுரை. உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ), நிர்வாக இயக்குநராகவும் இருந்து அதை வளர்த் தெடுத்தவர்.
39 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.ராமதுரை, ‘TCS ஒரு வெற்றிக்கதை’(தமிழில் கி.இராமன், கிழக்கு பதிப்பகம்) என்ற நூலை எழுதி இருக்கிறார். தற்போது டெல்லியில் தன் மனைவி மாலாவுடன் வசித்துவருகிறார் எஸ்.ராமதுரை. அவருடனான உரையாடலிலிருந்து...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT