Published : 02 Sep 2023 06:00 AM
Last Updated : 02 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
பூவுலகு இன்று 14: காலநிலைப் புனைவு: தமிழ் இலக்கியம் என்ன செய்கிறது?

On the Coromandel Coast, South India by William Havell, 1821

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சுத் தத்துவவியலாளரும் நாவலாசிரியருமான ழான்-பால் சார்த்ர், ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்கிற தலைப்பில் 1948இல் ஒரு கட்டுரை எழுதினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரை, அன்றாட அனுபவங்களைக் கடந்து, சமூகத்துடன் ஆழமான உறவில் ஈடுபடும் ஆற்றலைக் கொண்ட கலை வடிவமாக இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

அறிவொளிக் காலத்தின் முதன்மைத் தத்துவவியலாளர்களில் ஒருவரான இம்மானுவல் கான்ட்டின் ‘அறிவொளிர்தல் என்றால் என்ன?’ என்கிற கட்டுரையை விவாதிக்கத் தலைப்பட்ட தத்துவவியலாளர் மிஷெல் ஃபூக்கோ, ‘தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியை, ‘இன்று தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியாக மாற்றியதுதான் கான்ட்டின் முக்கியக் கொடை என்று கூறுகிறார். என்றென்றைக்குமான உண்மை என்பது, இன்றைய உண்மை என்கிற புதிய பரிமாணத்தை அடைகிறது. இத்தகு புரிதலின் விளைவுகள் மிக ஆழமானவை (ராஜன் குறை: ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x