Published : 03 Aug 2023 06:07 AM
Last Updated : 03 Aug 2023 06:07 AM
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்துவந்த தமிழ்நாட்டின் பாரம்பரியப் பட்டுப் புடவைகள்கூட இன்று எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, அழிந்து போன பாரம்பரியம் மிக்க புடவைகளை மீளுருவாக்கம் செய்துவருகிறார் காயத்ரி. தஞ்சாவூர் ராணி கட்டிய புடவையிலிருந்து பிரிட்டிஷ் பெண்கள் உடுத்திய கவுன் வரை வரலாற்றை மீட்டு, நிகழ்காலத்துக்குக் கொண்டுவருகிறார். இதற்காக ‘யாத்ரி வீவ்ஸ்’ என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார்.
காணாமல்போன கொனியா புட்டா, குட்டனி பார்டர், சூசி பார்டர், கருங்கன்னி பருத்தி, தர்மாவரம் உள்ளிட்ட பல புடவைகளை மீளுருவாக்கம் செய்திருக்கிறார் காயத்ரி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT