Last Updated : 27 Jul, 2023 06:09 AM

 

Published : 27 Jul 2023 06:09 AM
Last Updated : 27 Jul 2023 06:09 AM

ப்ரீமியம்
அபிநயசுந்தரி அருளுரையில் சரஸ்வதி!

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யாதே என்பார்கள் பெரியவர்கள். இதற்கு அர்த்தம் இரண்டு துறைகளில் ஒருவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதல்ல, இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது சிரமம். ஆனால் அதுல்யா போன்ற சாமார்த்தியசாலிகளும் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குதிரையையும் ஒரே தேரில் பூட்டிப் பயணிக்கத் தெரிந்தவர்கள். அதுல்யாவிடம் பேச்சும் நடனமும் இரு கண்களாகச் சுடர்விடுகின்றன.

விசாகா ஹரியிடம் ‘ஹரிகதா’ பயிற்சியை எடுத்துக்கொண்டி ருக்கும் இவர், குருவின் ஆசீர் வாதத்துடன் பல தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். உதாரணத்துக்கு அவரின் சொற்பொழிவிலிருந்து ஒரு துளி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x