Published : 27 Jul 2023 06:12 AM
Last Updated : 27 Jul 2023 06:12 AM
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகிப் பதிவாகிச்
சிவஞான பரயோகத் தருள்வாயே. - திருப்புகழ்
அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 105ஆவது தலம் கருவூர் என்கிற கரூர். இங்கே அருணகிரிநாதர் ஆறு பாடல்கள் பாடியுள்ளார். நம் மனத்தின் நுட்பமான உணர்வுகளைக் கிளறி முருகனின் மகிமையில் ஆழ்ந்துபோகச்செய்யும் பாடல்கள் இவை. நிலையாமை என்பதை உணர்ந்து கந்தனின் பெருமையில் மகிழ்வதே ஞானம் அடையும் வழி என்னும் கருத்தை வலியுறுத்துபவை இப்பாடல்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT