Published : 06 Jul 2023 06:20 AM
Last Updated : 06 Jul 2023 06:20 AM
‘இறையே குருவாக இறங்கி வருகிறது’ என்பதே பண்டைய பாரதக் கோட்பாடு. குருவே இறைவன் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் ஒரு ஜீவனின் பயணம் நிறைவடைகிறது என்பார்கள். அவதார நோக்கம் அறத்தை நிலைநிறுத்துவது. குருவின் நோக்கம் அறவழியில் ஒருவனை நிற்கவைத்து ஆன்ம விடுதலை தருவது.
நம்மால் கடவுளைக் காண முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT