Last Updated : 06 Jul, 2023 06:08 AM

 

Published : 06 Jul 2023 06:08 AM
Last Updated : 06 Jul 2023 06:08 AM

ப்ரீமியம்
குழந்தைகள் நலம்: மெய்நிகர் உலகிலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி?

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பட்ட நிலையில் நாம் அனைவரும் மெய்நிகர் உலகத்துக் குள் வாழ ஆரம்பித்துவிட்டோம். இப்படி மனித இனம் வளர்ச்சி, சௌகரியம் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கும்போது, நம் குழந்தைகளைப் பற்றிய கவலை ஒன்றும் சேர்ந்தே வருகிறது. அவர்கள் திறன்பேசி, கணினியில் செலவிடும் நேரம், அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் யோசிக்கும்போது அச்சமாக இருக்கிறது.

நண்பர் ஒருவர், தனது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ‘கிரஷிங் கிரஞ்சி’ காணொளிகள் குறித்து வருத்தப்பட்டார். அதில் உணவுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாம் டயருக்கு அடியில் வைத்து நசுக்கப்படுகின்றன. இது போன்ற வன்முறை செயல்களை உள்ளடக்கிய காணொளிகள் குழந்தைகளால் விரும்பிப் பார்க்கப்படுவதற்கு என்ன காரணம்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x