Published : 08 Jun 2023 05:13 AM
Last Updated : 08 Jun 2023 05:13 AM
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்மியில் சட்னி அரைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பதும் விறகு அடுப்பில் சமைப்பதும் இயல்பான விஷயங்களாக இருந்தன. இன்றும் கிராமங்களில் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், நகரங்களில் மிக்ஸி, கிரைண்டர், கேஸ் அடுப்பு என்று வீட்டு வேலைகளை எளிதாக்கும் விஷயங்கள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதனால், இன்று விறகு அடுப்பில் சமைப்பதும் அம்மியில் அரைப்பதும் அதிசயமான செயல்களாக மாறிவிட்டன என்பதற்கு ‘தி டிரெடிஷனல் லைஃப்’ யூடியூப் அலைவரிசையின் வெற்றியே சாட்சி!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT