Published : 08 Jun 2023 05:16 AM
Last Updated : 08 Jun 2023 05:16 AM
கலைக்கு எல்லையும் சட்டகமும் இல்லை என்கிறபோதும் மக்களின் வாழ்க்கையையும் சமகால அரசியலையும் பிரதிபலிக்கும் படைப்புகளே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உழைப்பாளர்களின் பெருமையை அங்கீகரிக்கும் விதமாக மே 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை கேரள சமாஜம் வளாகத்தில் ஓவியக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு ஒருங்கிணைத்திருந்தது.
‘உழைப்போரெல்லாம் தலை’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓவியக் காட்சியில் முப்பது வயதுக்கு உள்பட்ட இளம் ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஓவியங்களோடு வைக்கப்பட்டிருந்த சிறு குறிப்புகள் சுவாரசியமாக இருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT