Last Updated : 04 Aug, 2022 06:23 AM

 

Published : 04 Aug 2022 06:23 AM
Last Updated : 04 Aug 2022 06:23 AM

செஸ் ஒலிம்பியாட் | தங்கல் படத்தை விரும்பும் ஈராக் சகோதரிகள்...

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்டு ஈராக் மகளிர் அணியில் சகோதரிகளான அல்-ஃபயாத் யமாமா ஆசிப் அப்துல்லா, அல்-ஃபயாத் ஜைனப் ஆசிப் அப்துல்லா ஆகியோர் விளையாடி வருகின்றனர். யமாமா ஆசிப் அ்ப்துல்லா கூறும்போது,“9 வயதில் செஸ் விளையாடத் தொடங்கினேன். நான் பங்கேற்றுள்ள 2-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இது. எனது தந்தையும் செஸ் வீரர்தான். இந்தியாவையும், இந்திய மக்களையும் பிடிக்கும். இந்த பயணம் புதிய அனுபவமாக அமைந்துள்ளது. இந்திய திரைப்படங்களில் இந்தி திரைப்படம் தங்கல் மிகவும் பிடிக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x