Published : 20 Nov 2014 10:02 AM
Last Updated : 20 Nov 2014 10:02 AM
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிங்கி ராணி (51 கிலோ எடை), மோனிகா சான் (75 கிலோ) ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
கொரியாவின் ஜேஜூ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற2-வது சுற்றில் ரஷ்யாவின் சயானா சகடேவாவிடம் தோல்வி கண்டார் பிங்கி ராணி. மற்றொரு ஆட்டத்தில் சீனாவின் லீ கியானிடம் தோல்வி கண்டார் மோனிகா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT