Published : 06 Apr 2024 08:22 AM
Last Updated : 06 Apr 2024 08:22 AM

ஜெர்மன் ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதியில் வேலவன் செந்தில்குமார்

வேலவன் செந்தில்குமார் (இடது பக்கம் உள்ளவர்)

ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜெர்மன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவருக்கான 2-வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் ஜார்க் பார்க்கரை எதிர்த்து விளையாடினார்.

61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வேலவன் செந்தில்குமார் 11-5, 11-8, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x