Published : 15 Jun 2017 09:54 AM
Last Updated : 15 Jun 2017 09:54 AM
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இரண்டாவது சம்ப்ரோக்ஷணம் ஜூன் மாதம் 21-ம் தேதி, புதன்கிழமையன்று காலை ஆறு மணி முதல் 7.30 மணிவரை நடைபெறும். இந்த சம்ப்ரோக்ஷணம் மந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசுபுதீந்திர தீர்த்த சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT