Published : 15 Jun 2017 09:54 AM
Last Updated : 15 Jun 2017 09:54 AM

ஆன்மிக நிகழ்வு: ஸ்ரீராகவேந்திரர் கோயில் சம்ப்ரோக்ஷணம்

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இரண்டாவது சம்ப்ரோக்ஷணம் ஜூன் மாதம் 21-ம் தேதி, புதன்கிழமையன்று காலை ஆறு மணி முதல் 7.30 மணிவரை நடைபெறும். இந்த சம்ப்ரோக்ஷணம் மந்திராலய மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசுபுதீந்திர தீர்த்த சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x