Published : 13 Jun 2019 09:00 AM
Last Updated : 13 Jun 2019 09:00 AM
13-06-2019 வியாழக்கிழமை
விகாரி 30 வைகாசி
சிறப்பு: திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் உற்சவாரம்பம், தோளுக்கினியானில் பவனி.
திதி: ஏகாதசி மாலை 6.09 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.24 மணி வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: பரிகம் மறுநாள் பின்னிரவு 2.52 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: வணிசை காலை 7.03 மணி வரை. பிறகு பத்திரை மாலை 5.06 மணி வரை. அதன் பிறகு சகுனி.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.24 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.35.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 1, 4
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, சொத்து கிரயம் முடிக்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT