Published : 29 Mar 2019 08:31 AM
Last Updated : 29 Mar 2019 08:31 AM
29-03-2019வெள்ளிக்கிழமை
விளம்பி 15பங்குனி
சிறப்பு: திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.
திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.58 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.51 மணி வரை. பிறகு உத்திராடம்
நாமயோகம்: பரிகம் இரவு 8.01 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.14 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.
பொதுப்பலன்: வாகனப் பழுது நீக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT