Published : 29 Mar 2019 08:31 AM
Last Updated : 29 Mar 2019 08:31 AM

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

29-03-2019வெள்ளிக்கிழமை

விளம்பி 15பங்குனி

 சிறப்பு: திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.

திதி: நவமி மறுநாள் பின்னிரவு 3.58 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.51 மணி வரை. பிறகு உத்திராடம்

நாமயோகம்: பரிகம் இரவு 8.01 மணி வரை. அதன் பிறகு சிவம்.

 நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.14 மணி வரை. அதன் பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

 சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: வாகனப் பழுது நீக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x