Published : 30 Oct 2014 02:17 PM
Last Updated : 30 Oct 2014 02:17 PM

கருப்பு பணம்: சிறப்பு புலனாய்வுக் குழு

கருப்புப் பணத்தை மீட்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:

1. எம்.பி.ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தலைவர்

2. அரிஜித் பசாயத், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, துணைத் தலைவர்

3. மத்திய வருவாய் துறை செயலர்

4. ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

5. புலனாய்வுத் துறை (ஐ.பி.) இயக்குநர்

6. மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநர்

7. சிபிஐ இயக்குநர்

8. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர்

9. மத்திய நேரடி வரிகள் வாரிய இணைச் செயலர்

10. ‘ரா’ அமைப்பின் இயக்குநர்

11. போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர்

12. வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநர்

13. நிதிப் புலனாய்வுத் துறை இயக்குநர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x