Published : 05 Jan 2019 11:28 AM
Last Updated : 05 Jan 2019 11:28 AM
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். https://t.co/b4TNvABim9
— M.K.Stalin (@mkstalin) January 5, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT