Published : 28 Nov 2018 03:05 PM
Last Updated : 28 Nov 2018 03:05 PM
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 28, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT