Published : 02 May 2016 12:11 PM
Last Updated : 02 May 2016 12:11 PM

அரசியல்வாதிகளின் சுயநலம்

சாதிக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே. ஆனால், அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காகச் சாதி வெறியைத் தூண்டி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். சாதிக்கு எதிரான அரசியலைக் கீழே தள்ளிவிட்டார்கள்.

- சி.ஆ.நிவாச சர்மா, அமீர்பெட், ஐதராபாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x