Published : 03 Feb 2016 10:35 AM
Last Updated : 03 Feb 2016 10:35 AM

கோரிக்கையைக் கேளுங்கள்!

ஆசிரியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். முந்தைய ஆட்சியாளர்கள் பலர் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தொடரவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் இன்று, ஆசிரியர்களின் போராட்டத்தைத் தீர்த்து வைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இது தேர்வு நெருங்கிடும் காலம். இப்போது மாணவச் செல்வங்களுக்குக் குருவே உற்ற துணை. எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமானதாகும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x