Published : 12 Feb 2016 12:03 PM
Last Updated : 12 Feb 2016 12:03 PM

கோஷங்களில் கில்லாடி... செயலில்?

ஓராயிரம் கோஷங்கள் வரலாம். ஆனால், மனதில் நிற்பது சாஸ்திரி எழுப்பிய ஒற்றைக் கோஷம்தான். வெறும் கோஷத்தோடு நில்லாமல், சாஸ்திரி தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் சவாண், சுப்ரமண்யம் போன்றவர்கள் சுதந்திர மாகச் செயல்பட முடிந்தது. அமெரிக்க அதிபர் பேசிப் பேசி செயலில் பூஜ்ஜியம் என்று நிரூபித் தார். மோடியும் கோஷங்களை எழுப் புவதில் கில்லாடி, ஆனால் செயலில்?

- எஸ். ஆர். வீரராகவன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x