Published : 24 Dec 2015 11:16 AM
Last Updated : 24 Dec 2015 11:16 AM

நல்லதே நடக்கும்

‘அமைதிப் பாதைக்கு வழிவகுக்கும் நிலவாயுக் குழாய்ப் பாதை’ தலையங்கம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டிருக்கிறது.

துருக்மேனிஸ்தானில் இருந்து இந்தியா வரையிலுள்ள தீவிரவாதிகளை நினைத்தால் இந்தத் திட்டம் நெருப்பாற்றின் மேல் கயிற்றுப் பாலம் கட்டுவதுபோல் தெரிகிறது. இது நல்லமுறையில் கட்டி முடிக்கப்பட்டால் நான்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும், வளமையைக் கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெ.குழந்தைவேலு,வேலூர் (நாமக்கல்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x