Published : 17 Dec 2015 10:50 AM
Last Updated : 17 Dec 2015 10:50 AM

கண்ணியம் காக்க வேண்டும்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்ற செய்தியைப் படித்து மனவேதனை அடைந்தேன்.

உயர் பதவி வகித்தவர்கள் கட்சிகளில் சேர்ந்து, அக்கட்சித் தலைமையால் அவமானப்படுத்தப்படும்போது அவர்கள் வகித்த பதவியும் அவமானப்படுத்தப்படுகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அரசு அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் சேருவதைத் தவிர்க்க வேண்டும். தாங்கள் வகித்த உயர் பதவிகளின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.

கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x