Published : 30 Nov 2015 10:31 AM
Last Updated : 30 Nov 2015 10:31 AM

தீவிரவாதத்துக்குத் துணைபோவதா?

‘துருக்கியின் ஆபத்தான சீண்டல்!’ தலையங்கம் துருக்கியின் துடுக்குத்தனத்தைத் தெளிவாகவே தெரிவிக்கிறது. ரஷ்யப் போர் விமானம் துருக்கி நாட்டின் வான் வெளியில் பதினேழு விநாடிகள் மட்டுமே பறந்தது. அதைப் பெரும் குற்றமாகச் சொல்லி அவ்விமானத்தைச் சுட்டுவீழ்த்தியது கண்டனத்துக்குரியது. ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத் தான் போர் தொடுக்கப்போவதாக துருக்கி அரசு சொன்னாலும், அவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதைதான் இச்சம்பவம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x