Published : 26 Nov 2015 09:25 AM
Last Updated : 26 Nov 2015 09:25 AM

ஏற்றம் அங்கே ! இறக்கம் இங்கே!

‘எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு’ தலையங்கம் சிந்திக்கத் தூண்டு கிறது. 16 வருடங்களுக்கு முன்பு அரசாங்க அதிகாரிகளின் சம்பளம் இந்த அளவுக்கு ஏற்றம் காணவில்லை. இன்றோ பல அரசாங்க ஊழியர்கள் ஒரு லட்சம்வரை சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால் இன்றும் தனியார் துறையில் வேலை செய்பவர்கள் 25,000 ரூபாய் தாண்டுவதே மிகப் பெரிய விஷயம்தான். ஒளிரும் ஒரு சில துறைகளில் வேலை செய்பவர்களை மட்டுமே மனதில் வைத்து வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் பரிதவிக்கிறார்கள்.

- வீ. யமுனா ராணி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x