Published : 09 Oct 2015 10:56 AM
Last Updated : 09 Oct 2015 10:56 AM
போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகிவருபவர்கள் பயன்பெறும் வகையில், புத்தகங்களை விநியோகித்துவரும் ‘ஓல்டு புக்’ முருகேசன் பற்றிய செய்தி பிரமிக்கவைத்தது.
5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் புத்தகக் கடையில் இருந்த அனுபவத்தில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் எத்தனையோ பேருக்கும் பெரிய லாபம் எதிர்பாராமல் புத்தகங்களை அளிக்கும் அவர் பாராட்டுக்குரியவர்.
சமூகத்துக்கு நன்மை தரும் விஷயங்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு நன்றி!
- ஜீவன். பி.கே., கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT